பொசன் பௌர்ணமியை முன்னிட்டு சிறைக் கைதிகள் பலருக்கு விசேட அரச மன்னிப்பு
எதிர்வரும் சனிக்கிழமை (ஜூன் 03) பொசன் பௌர்ணமியை முன்னிட்டு சிறைக் கைதிகள் பலருக்கு விசேட அரச மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe தீர்மானித்துள்ளார். இந்த சிறப்பு மன்னிப்பு பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட அரசியலமைப்பின் மூலம் அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கமளித்துள்ளது. அதன்படி, ஜூன் 03ஆம் திகதி வரை ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான சிறைவாசம் அனுபவித்த கைதிகளுக்கு 14 நாள் பொது மன்னிப்பு … Continue reading பொசன் பௌர்ணமியை முன்னிட்டு சிறைக் கைதிகள் பலருக்கு விசேட அரச மன்னிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed